Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன...
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா? கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது? டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்? கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன? செக்ஸ் என்பது புதிரா? புனிதமா? சாதிகளை ஒழிப்பது எப்படி? வாஸ்து சாஸ்திரம் வாஸ்தவமா? முட்டாளை அடையாளம் காண வழி உண்டா? இறந்தவர்களுடன் பேசமுடியுமா..
₹138 ₹145
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் ப..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம்..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் த..
₹295 ₹310